Description |
பூர்ணிமா - பாலகுரு. ஒருவர் மீது வைத்திருக்கும் ப்ரியம் ஒருவர் உணர்ந்து கொள்ளும் முன்னமே தங்கள் வாழ்வின் ஒரு முக்கிய முடிவை எடுத்துவிட, ப்ரியங்கள் புரிந்தபின்னே முடிவுகள் மாறுமா...? இல்லை, ப்ரியம் மறைந்து போகுமா...? இங்கே யாரின் ப்ரியம் மறையத் தொடங்கியது. யார் யாரின் வாழ்வில் முடிவுகள் எடுத்தனர். இறுதியில் பாலகுருவும் பூர்ணிமாவும் இணைந்தார்களா? |