Description |
“புராதன காலத்து மோதிரம் ஒன்றின் மீது ஆசை கொண்டவர்கள் பலர்.பந்தாகக் கைமாறிக் கொண்டிருந்த அந்த’மகாராஜாவின் மோதிரம்’இப்போது எங்கே?அதை எடுத்தது யார்?துரத்தி வருபவர்களோ அதற்காக எதையும் செய்ய தயார்.ஃபெலுடா தானே ஏற்றுக் கொண்ட வழக்கில்,உணர்வுபகை எப்படி ஒரு மனிதனை கொலையாளி ஆக்குகிறது என்பதையும் அறிய நேர்ந்தது.” |