Description |
வாசகர்கள் இந்நாவலைப் படிக்க ஆரம்பிக்கும் முன் அவர்களுக்கு முக்கியமான வேலை ஏதேனும் இருந்தால் அதை முடித்துவிட்டு வந்து நாவலைப் படிக்குமாறு அன்பாக வேண்டுகோள் விடுக்கிறார் ஆசிரியர். இல்லாவிடில், அந்த வேலையைச் செய்ய அவர்கள் மறந்துபோக வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கிறார். ராஜேஷ்குமாரைப் பற்றிப் பேச வைத்த நாவல்களில் ஒன்று. படிக்கத் தவறாதீர்கள் |