காந்தி மீதும் பாரதியார் மீதும் திராவிட இயக்கங்கள் கடுமையாய் விமர்சனங்களை வைத்தபோதும்கூட அண்ணா வேறொரு பார்வையில் அவர்களைப் பார்ப்பார்.