Description |
எந்தவொரு சமரத்தன்மைக்கும் ஆட்படாத படைப்பின் நீள அகல சதுர சாய்மாணங்கள் கொண்ட வரையறை எதற்கும் சொறிந்து கொடுக்காத தனித்தன்மையுடன் வெளிப்படுவதே ஆதவன் படைப்புகளின் பொதுத் தன்மையாவுமிருக்கிறது.சமூகத் தளத்தில் மதிப்பிடப்படும் தலித்துகளின் மீதான எல்லாவிதப் பார்வைகள் குறித்த நேர் கேள்வியாகவும் அது இருக்கிறது. |