Description |
மதம் மற்றும் கலாச்சார பாதுகாவலர்களால் வெளியிடக்கூடாது என்று அச்சுறுத்தப்பட்ட, அப்சலின் மிக முக்கியமான எழுத்துக்களின் தொகுப்பே இந்நூல். புத்தகத்தை படிக்க ஆரம்பித்து, கடைசியில் முடிக்கும் வரைக்கும் இது எந்த வகை Genre என்று புரிந்து கொள்வதில் சிரமம் இருந்தாலும், படிக்க எடுத்துவிட்டால், அதை முடிக்காமல் கீழே வைக்காதபடி விறுவிறுப்பான நடையில், இந்த புத்தகம் அமைந்துள்ளது. இதுவரை தமிழில், இப்படி ஒரு புத்தகத்தை, நிச்சயமாக யாருமே எழுதவில்லை. எது மாதிரியுமில்லாத, ஒரு புது மாதிரியான புத்தகம் இது. நீங்கள் இந்த உலகத்தில் நுழைந்து பாருங்கள். வெளியே வரும் போது,ஒரு புதிய பரவச அனுபவத்துடன் வருவீர்கள்! அப்சல் வெகுஜன இதழ்களில் எழுதத் துவங்கி, 25வது வெள்ளி விழா ஆண்டில், வெளிவரும் இந்த புத்தகம்,பல விதங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது. படியுங்கள், புரிந்துகொள்வீர்கள்! |