Description |
குழந்தைகள் எழுப்பிய எல்லாக் கேள்விகளுக்கும் பெரியவர்களாகிய நம்மிடம் உண்மையில் பதில் இல்லைதான்.நாம் உருவாக்கி வைத்திருக்கும் இந்த சமூகத்தின் போதாமைகள்,ஏற்றத்தாழ்வுகள்,பலவீனங்கள் குறித்த குழந்தைகளின் கேள்விகளுக்கு பதில் தெரியாமல் நாம் தலை குனிந்து நிற்க வேண்டியிருக்கிறது…. |