Description |
தீயடி அரவம் என்ற கதையின் முடிவு இவ்வா று எழுதப்ப டுகிறது. வாசகர்ளே முடிவைத் தீர்மானிக்கட்டும் என்று விட்டுள்ளார். அக்கதைக்குள்ளிருக்கும் சமூகப்பார்வை முக்கியமானது. படித்துப் பாருங்கள் என்று வாசகர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன். இக்கதை இலங்கை ஞானம் இதழில் வெளியாகியிருக்கிறது. தமிழ்நாட்டுக்கே மிகவும் பொருத்தமான கதைதான் இது |