Description |
ஆர்.எஸ்.எஸ். ஆட்கள் கலவரம் உண்டாக்கும் நோக்கில் திட்டம் தீட்டிக் கொண்டிருப்பதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் பல ஆட்களுக்கு இஸ்லாமியர் வேடம் போட்டு இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தி இந்துக்களை தூண்டிவிட்டு கலவரம் ஏற்படுத்தும் பணி அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இச்சமயத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸைச் சேர்ந்த இந்துக்கள் இஸ்லாமியர்களின் மீது தாக்குதல் நடத்தவுள்ளனர். இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு இடையில் நடக்கும் இதுபோன்ற கலவரம் பெரியதோர் உள்நாட்டுப் போராய் வெடிக்கலாம்..." -டாக்டர் ராஜேந்திர பிரசாத், 1948 மார்ச் 14 அன்று பிரதமர் ஜவகர்லால் நேரு மற்றும் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல் இருவருக்கும் எழுதிய கடிதத்தில்... |