இலேசாகக் கவிச்சி நாற்றம் வீச, மெலிதாக இலை நரம்புகள் போல் ஓடும் ரத்த நாளங்களை வெளிக்காட்டியபடி முத்துவேலின் கவிதைகள் வாழ்க்கையை மிக வைராக்கியத்துடன் பேசுகின்றன