இனிமே எக்காரணத்தை கொண்டும் நொங்கு காய்க்கிற பெண் மரத்துல கூடு கட்டக்கூடாதுங்கிறதுதான் அந்த முடிவு. அதனாலதான் பக்கத்தில இருக்கிற ஆண்மரத்துல குருவி கூட்ட கட்ட ஆரம்பிச்சிச்சுங்க.