Description |
ஈழப்போர் உச்சத்தில் இருந்த காலமான 2008ல், 10 கல்லூரி மாணவர்கள் இணைந்து எழுதிய ஈழம் குறித்த உதிரக் கவிதைகளின் தொகுப்பு. இறுதிப் போர்க்காலத்தின் போது கவிதைகளில் எழுந்த ஒரே உரத்த குரல் என்ற பெருமை இதற்கு உண்டு. இதில் இடம்பெற்ற எனது கவிதை பின்னர் ஆனந்த விகடனில் வெளியிடப்பட்டது. தொகுப்பாசிரியர்கள்: இரா.மன்னர் மன்னன் - தி.பாலாஜி |