1 / 3
The Woods

வீழ்வேனென்று நினைத்தாயோ?

Author கன்யூட்ராஜ்
Publisher சந்தியா பதிப்பகம்
category சுயசரிதம்
Edition 1st
Format Paperback

₹218.5

₹230

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

திருமலைக்கு வாழ்க்கை என்பது மானுடர்க்கு கடவுள் வழங்கிய அற்புதமான வரம். அதை ஒளியாகவும், மிகுந்த நம்பிக்கையுடனும் உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்று அவர் கண்டார். மகிழ்வான வாழ்வின் அடையாளமாக காந்திஜி திருமலைக்கு இருந்தார். காந்தியக் கொள்கைகளுக்குப் புதிய¬ விடியலைத் தந்தவர் திருமலை. உண்மையாலும், அன்பாலும்தான் நிஜமான மகிழ்ச்சியை அடைய முடியும் என்கிறார் திருமலை. - டாக்டர் . ஜி. ராமச்சந்திரன், நிறுவநர் , காந்தி கிராமம். நம் நண்பரும் சகாவுமான திருமலையின் தியாகமும் சேவையும் இளைய தலைமுறையின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட வேண்டும். நாட்டுச் சேவையில் அவர் சந்தித்த சோதனைகளையும் வேதனைகளையும் அவர்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். அவை வளரும் தலைமுறைக்குப் பெரும் தூண்டுதலாக இருக்கும். - கே. அருணாசலம், தலைவர் , தேசிய காந்தி நினைவு நிதி

Related Books


5% off 10 வழிகள்book Add to Cart

10 வழிகள்

₹95₹100
5% off வனவாசம்book Add to Cart

வனவாசம்

₹313.5₹330