Description |
எந்தவொரு திணிப்பும் வளர்ந்த பெரியவர்களுக்கே உரிமை மீறலாக இருக்கிறபோது குழந்தைகள் மீது மதங்கள் முதல் வாழ்வாதாரம் வரை அவர்களுக்கே தெரியாமல் அனைத்தையும் திணித்து விட்டு இதுதான் இயல்பு எனச் சொல்லிக் கொள்வதில் தான் இந்த மானுடச் சமூகம் முனைப்பைக் காட்டிக் கொண்டிருகிறதோ என்கிற ஐயம் அவ்வபோது எழாமல் இல்லை. - புத்தகத்திலிருந்து |