Description |
நந்திகிராமில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் பற்றி நடுநிலையுடன் விசாரணை நடத்தி அங்கு உண்மையாகவே என்ன நடைபெற்றது என்பதை நிலைநிறுத்தி கடுமையான மனித உரிமை மீறல்களால் கடுமையாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதியை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்ற ஆர்வத்தில் எடுக்கப்பட்ட ஒரு முயற்சி. |