இயற்கையின் மீதான லயிப்பும் நெருக்கமும் கதைகள் எங்கும் விரிந்து கிடக்கின்றன. செங்கவெள்ளை கதையில் தண்ணீரில் கால்கள் படும்போது எழும்பும் சிறு ஓசைகூட பதிவு செய்யப்படுகிறது.