1 / 3
The Woods

நாரணோ ஜெயராமன் கவிதைகள்

Author நாரணோ ஜெயராமன்
Publisher டிஸ்கவரி புக் பேலஸ்
category கவிதை
Edition 1st
Format paperback

₹114

₹120

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

‘நான் நானாக இருத்தல் என்று ஒன்று உண்டா?’ என்று கேட்டுக்கொள்கிறார். கண்ணாடித்தரையில் விழுந்த பாம்பாக இவருடைய வாழ்க்கையின் வியர்த்தமான அசைவுகள் மீண்டும் மீண்டும் விடுதலையைக் கனவு காண்கின்றன. இவருடைய கேள்விகள் பிரபஞ்சபூர்வமானவை; நிரந்தரமானவை; எப்போதும் புதுமை குறையாததாக வாசிக்கும் சீரிய உள்ளத்தை விநோதமான, விபரீதமான திசைகளில் சிந்திக்கத் தூண்டுபவை. தட்சிணாமூர்த்தியின் மௌனம்போல.

Related Books


5% off மென்னிbook Add to Cart

மென்னி

₹152₹160
5% off டோமினோ 8book Add to Cart

டோமினோ 8

₹313.5₹330
5% off கழுமரம்book Add to Cart

கழுமரம்

₹142.5₹150
5% off உறுமிbook Add to Cart

உறுமி

₹142.5₹150