மழைத்துளியைப் போல எப்போதுமே புதிதாகயிருக்கிறது ஆலிஸின் அற்புத உலகம். இது வியப்பும் மர்மமும் நிறைந்த மாயக் கனவு. இந்நூல், உலகில் தலைசிறந்த பத்து புத்தகங்களில் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.