அவர்கள் இருக்கிறார்கள் நிலவின் அழியா நிழலென கார்கால வானமாய் கறுத்திருந்த அவர்கள் கண்கள் துப்பாக்கிமுனையில் பச்சைவிழிகளாய் மாற்றிய பின்னும் இப்புவியைத் தமதாக்கும் கவிதைகள்.