Description |
உலகின் கொடுங்கோன்மை சிந்தனை அமைப்பு முறையான பார்ப்பனியத்திடம் இந்திய மார்க்சியம் கொண்ட உறவுநிலைகளையும் அதனால் அது அடைந்துவரும் தோல்விகளையும் அம்பேத்கரிய பெரியாரிய வாசிப்பின் துணைகொண்டும் தலித்தியம் மனங்கொண்டும் ஆழமாக விமர்சிக்கும் ஆய்வுத் திறன் மிகுந்த நூல் இது. |