ஜார் மன்னனும் கொடுங்கோலன் கோல்வாக்கரும் இணைந்து ஆளும் காலம் வந்தால் எப்படியிருக்கும் நம் நாடும் அதன் அன்றாட வாழ்க்கையும்? அப்படியான கதைகளை வசிகரிக்கும் கேலியும் கிண்டலுமான மொழியில் சொல்லியுள்ளார்.