ஒருவன் தனக்குத்தானே தலைவன், தனக்குத்தானே புகலிடம், ஆதலால் வணிகன் உயர்ந்த குதிரையை அடக்கிப் பழகுவதுபோல உன்னை நீயே அடக்கிப் பழகவும்.