1 / 3
The Woods

பயங்கரவாதமும் காந்தி சகாப்தமும்

Author சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம்
Publisher சந்தியா பதிப்பகம்
category கட்டுரை
Edition 1st
Format Paperback

₹123.5

₹130

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

வெளிப்படையாகவோ, அந்தரங்கத்திலோ வன்முறைகளில் போர் புரிவது காட்டுமிராண்டிகள் கையாளும் முறையாகும். நமது நாடு தற்போதுள்ள நிலையில் அது சாத்தியமில்லை. எனவே, அந்த முறையை அடியோடு கைவிட்டுவிட வேண்டும்.’ - மகாத்மா காந்தி மதுரையில் நிலத்தில் உழுகின்ற உழவரைப் பார்த்து ஆடைப் பஞ்சத்தைப் போக்கவும் தாமே வழிகாட்ட விரும்பி காந்தி அரை நிர்வாணப் பக்கிரியானார். இதை ராஜாஜி விரும்பவில்லை. அகிம்சையில் உங்களுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று சொல்லிக் கேலி செய்தார். - ம.பொ.சி

Related Books


5% off ஆயன்book Add to Cart

ஆயன்

₹569.05₹599