Description |
"...முதலாவது அண்டை வீட்டுக்காரன் சுரண்டலைத் தடுத்துவிட்டுத்தான் மூன்றாவது வீட்டுக்காரன் சுரண்டலைத் தடுக்க வேண்டும். வெள்ளையரானாலும் சரி வட நாட்டவரானாலும் சரி எவரும் நமக்கு அந்நியரே. ஆகவே எவரும் நம்மீது ஆதிக்கம் செலுத்தலாகாது. இவ்வாறு செய்து கொண்டால் தான் நம் நாட்டுப் பொருளாதாரம் உயரும், கல்வி வளரும், மக்கள் சுகம் பெறுவர். ஆகவே நாட்டு விடுதலையில் ஆர்வம் உள்ளவர்கள் இதையே தமது பிறப்புரிமை என்று கைக்கொண்டு பணியாற்றல் வேண்டும்..." |