Description |
காந்திமகாத்மாவாகஉருவானதுதென்னாப்பிரிக்காவில்தான்.அங்குதான்அவர்சம்பந்தப்பட்டமனோஉணர்வுகள்நமக்குநெருக்கமாகத்தெரிகின்றன. இந்தியாவுக்குவந்தபின்புபெரியநாட்டின்பெரியதலைவராகிவிட்டார்.ஆகவே, இத்தகையமனஉணர்வுகளைஎல்லாம்அவ்வளவுநெருக்கமாகபார்க்கஇயலாதஅளவிற்குஅவர்சற்றுத்தொலைவில்போய்விட்டார்.அதனால்தான்காந்திவாழ்க்கையில்தென்ஆப்பிரிக்காசம்பந்தமானஅத்தியாயங்கள்ஒருதனிமுக்கியத்துவம்வகிக்கின்றன. அங்கேதான், காந்திக்குபாலசுந்தரம்என்றதமிழன்அறிமுகமானார், அவருக்குத்தென்னாப்பிரிக்கவாழ்தமிழர்களுடனானஉறவுதொடங்கியது; அங்குதான்காந்திக்குவள்ளுவம்அறிமுகமானது, அதனால்அவருக்குத்தமிழ்மீதுஆர்வம்பிறந்தது. தங்கத்தின்தரத்தை, உரசிப்பார்த்துஅறியஉதவும்கல்தான் கட்டளைக்கல் . காந்தியின்வாழ்வில், தென்னாப்பிரிக்காவில்நடந்தசம்பவங்களின்அடிப்படையில்அவர்கைக்கொண்ட கட்டளைக்கல் வள்ளுவர்கூறும்அறமேஎன்றுநிறுவுகிறார்நூலாசிரியர்அ. இராமசாமி. காந்தியின்வாழ்வு, குறள்கண்டவாழ்வுஎன்றுசொல்கிறது காந்தியின்கட்டளைக்கல் |