அங்கு ரயில் கிடையாதாம். சீகாழி ஸ்ரீமான் ப.அ. முத்துத் தாண்டவராய பிள்ளையிடம் இவர் பாடங் கேட்டார். ‘கும்பகோணத்தில் ஒரு கிழப் பார்ப்பான் ஐம்பது ரூபாயை வாங்கிக்கொண்டு மறைந்துவிட்டான்...”