சிலப்பதிகார கதையில் ஒரு பெண்ணை பதிவிரதையாக்க வேண்டும் என்பதற்காக உலகத்திலுள்ளம் முட்டாள்தனத்தை எல்லாம் கொண்டு வந்து புகுத்தியிருக்கின்றான். சாமி மட்டுமல்ல; பார்ப்பான் பேய், பிசாசு, இவைகள் வந்திருக்கின்றன