ஒவ்வொரு வாழ்வும் அதற்கேற்ற விளைவுகள் அலைவுகளைக் கொண்டவை கடலில் பேரலைகளெனில் குளத்தில் சிற்றலைகள் மகிழ்வோ அதற்கான எத்தனங்களோ அதனடியில் எப்போதும் கண்ணீர்ச் சுவடுகளுடன் பிணைந்துள்ளன.