சமூகத்தில் நிலவும் எல்லாச் சிக்கல்களையும் துடைத்தெறியும் வல்லமை ஒவ்வொரு குழந்தையின் உயிரிலும் ஆழ்ந்துள்ளது அவர்களால் இந்தச் சமூகத்தைப் புரிந்து கொள்ள முடியும், அவர்களால் நேர்மையாகச் செயல்பட முடியும்.