Description |
தனித்துவமான கூறுமுறையும் தீவிரமான மொழியும் கலந்து இயங்கும் கவிதைகளை எழுதியவர் என்று வாசகர் கவனத்தில் இடம் பெற்றிருக்கும் சுகுமாரனின் புதிய கவிதைகளின் தொகுப்பு இந்நூல். தனது முந்தைய கவிதைகளிலிருந்து முன்நகர்ந்து புதிய களத்தையும் புதிய மொழியையும் கண்டடைந்திருப்பதன் சான்றுகள் இந்தக் கவிதைகளில் துலங்குகின்றன. |