Description |
காமம் , சுயநலம் என்ற இரண்டு குணாம்சங்களில் வாழும் மனிதர்களின் கதைகள் கொண்ட குறுநாவல்கள் இவை தனிமனித காமம் எவ்வாறு ஒவ்வொருவரின் வாழ்வை அவர்களின் தனிப்பட்ட வாழ்வைச் சீரழிக்கிறது என்பது விரிவாகக் கூறப்பட்டுள்ளது தனக்கென ஒன்று கிடைக்கும்போது ஒவ்வொருவரும் எவ்வாறு தடம் மாறுகிறாரென்றும் கூறுகிறது இன்னொரு குறுநாவலான "ஒரு மாதிரியான கூட்டம்" இரண்டு குறுநாவல்களுக்கும் பொதுவான அம்சம் ஒன்று உண்டு அது சுயநலத்திற்காக அழிதல். |