Description |
கல்கி ஆனந்த விகடனில் பணியாற்றிய போது எழுதிய தொடர் நாவல் கள்வனின் காதலி. இது ஒரு சமூக நாவலாகும். உலகில் உறுதியானது, உண்மையானது, அழிவில்லாதது ஒன்று உண்டு; அது அன்பு. தீய செயல்களுக்குங்கூட அன்பே தூண்டுகோல் என்ற கருத்தினை இந் நாவல் விளக்குகிறது. |