Description |
இக்கதைகள் வீரமாமுனிவரால் எழுதப்பட்டவை. இவர் சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் இத்தாலி நாட்டில் பிறந்தவர். இளம் வயதில் நம் நாட்டிற்கு வந்து, தமிழகத்தில் தங்கி தமிழ் மொழியில் பயிற்சி பெற்றார். தமிழில் பல நூல்கள் எழுதியுள்ளார். அதில் நகைச்சுவை மிகுந்த கதைகளாகத் திகழ்கிறது. 'பரமார்த்த குருவின் கதைகள்' எனலாம். இச்சிறுகதைகள் பெரியவர், சிறியவர் என்ற பாகுபாடின்றி, யாவரும் படித்துச் சிரிப்பதற்காகவே எழுதப்பட்டுள்ளன. |