Description |
இக்கதைகள் மிகவும் பழங்காலத்து நீதிக் கதைகள் என்றாலும், இப்பொழுது படித்தாலும் அவை மிகவும் சுவையாகவும், பயன்மிக்கதாகவும் உள்ளன. நீதிகளோடு அமைந்துள்ள இதிலுள்ள கதைகள் மிகவும் சுவாரஸ்யமாகவும் அமைந்துள்ளன. சிறுவர்களோடு - பெரியவர்ளும் படித்து மேன்மையுறலாம். |