Description |
இக்கால சந்தியாருக்கு, தமிழில் உள்ள நல்ல நூலகளைப் படித்தறிய வேண்டும் என்ற ஆர்வம் என்ற ஆர்வம் ஏற்பட்டிறுக்கிறது. அந்த ஆர்வம் மேலும் வளர சிறந்த கலைக் களஞ்சியமான சங்க நூல்களின் முதல் பகுதியாகிய பத்துப்பாட்டை எளிய இனிய நடையில் உரை நடை நூலாக எழுதியுள்ளனர் இந்நூல். |