உயிர்ச்சொல் நாவல் ஓர் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவானது. ஒரு குழந்தைக்காக ஏங்கித் தவித்து, வரமாகப் பெற்றபின் மனஅழுத்தத்துக்கு உள்ளாகி, அதிலிருந்து மீண்டுவந்த ஒரு தாயின் உண்மைக் கதை இது.