Description |
மகள் அகிலாண்டபாரதிக்கு, பேத்தியானாலும் மகளே என்று கூப்பிடுவது ஒரு சுகம் தான். ரெண்டு எழுத்துக்களையும் படித்து முடித்தேன். கொளுத்து கொளுத்து என்று கொளுத்துகிறாய். உன் மூலமாக தமிழில் ஒரு புது எழுத்து வகை பிறக்கலாம். அப்படித் தோன்றுகிறது. ‘’சேக்காளி’’ படித்துக் கொண்டு வரும்போது. உனக்கு யாரும் யோசனை சொல்லத் தேவையில்லை. |