லா.ச.ரா. உணர்வுகளின் மைக்ரோஸ்கோப், சொற்களின் சூத்ரதாரி, இவர் கதைகள் வார்த்தைகளின் விஸ்வரூபம், லா.சா.ராவின் உலகம் குறுகியது என்று கூறுபவர்களால் கூட, அது ஆழமானது என்பதை மறுக்கவியலாது.