Description |
கவிதையில் ஆகச்சிறந்த ஆளுமையாக பயணித்த பழநிபாரதி திரைப்படப் பாடல்கள் எழுதுவதிலும் முத்திரை பதித்தவர். கவிஞரின் 13வது கவிதைத் தொகுதி இது. பூரணபொற்குடம் முழுவதும் காதற் கவிதைகளால் ஆன தொகுதி. காதல் உணர்வுகளை நவீன மொழியில் மிக நுட்பமாக எழுதிச்செல்கிறார் கவிஞர். |