மனித உயிர்களின் தோற்றத்திலிருந்து மக்கள் ஜனநாயகம் வரை.இந்நூல் பேசப்படுகின்றது.நூற்றாண்டுகளாய் மனித சமூகம் கடந்து வந்த எல்லாவிதமான வளர்ச்சி நிலைகளின் குறுக்குவெட்டுத் தோற்றத்தையும் இதன் மூலம் தரிசிக்க முடிகிறது.