Description |
“குடி அரசு இதழ் துவங்கப்பட்ட1925களிலிருந்து வர்க்கம் குறித்த பெரியாரின் கட்டுரைகளும்,சொற்பொழிவுகளும் நிறைய இடம் பெற்றுள்ளன.அதன் உச்சமாக,அவரின் அயல்நாட்டுப் பயணம் துவங்கும் முன்பே”சமதர்ம அறிக்கை’’யின் முதல்பாகத்தின் மொழிபெயர்ப்பினைத் தன்னுடைய முகவுரையுடன்04.10.1931தொடங்கி02.11.1931வரைக்குமான குடிஅரசில் வெளியிட்டார்.இதுவே இந்திய மொழிகளில் முதன் முதலாக வெளியானதாகும்.” |