Description |
“பேரா.பிபன் சந்திரா காலனியக் காலத்தைப் பற்றி மட்டுமின்றி விடுதலைக்குப் பிறகான இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சிப் போக்குகளையும் ஆழமான ஆய்வுக்கு உட்படுத்துகிறார்.காலனியத்துவத்திற்குப் பிந்தைய சமூகங்கள் உலக முதலாளியத்துடன் ஒருங்கிணைந்து இருக்கின்ற அதே நேரத்தில் சுயேச்சையான பொருளாதார அமைப்புகளாக வளரமுடியும் என்றும் தெளிவாக எடுத்துரைக்கிறார்.” |