Description |
ஜிம் கார்பெட் அவர்கள் எழுதியது:புலிகளின் வாழ்க்கை,அவை வேட்டையாடும் விதங்கள்,மனிதர்களை ஏன் அவை கொல்லத் துணிகின்றன என்பன போன்ற ஆச்சரியமான செய்திகளை நேரடி அனுபவங்களின் அடிப்படையில் மிக சுவாரஸ்யமாக விவரிக்கிறார் ஜிம் கார்பெட்.காடு பற்றியும் காட்டுயிர்கள் பற்றியும் நிறைய விவரங்கள் இடம்பெற்றுள்ளன இந்த நூலில்.இயற்கைச் சூழலில் வாழும் மிருகங்களைப் பற்றி அறிய ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய நூல் இது. 1958ல் வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்ற இந்நூல் பல பத்தாண்டுகளுக்குப் பிறகு பல திருத்தங்கள்,குறிப்புகளுடன் மறுபிரசுரம் பெறுகிறது. |