என்ன செய்திருக்கிறார் தீஸ்தா செதல்வாட்? நாட்டின் பிரஜை என்ற முறையில் அரசமைப்புச் சட்டத்தின் கீழான அடிப்படை உரிமைகளுக்காக முழுமையாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.