ஃபிரான்சிஸ் இட்டிகோரா நாவல் மூலம், தமிழிலும் நன்கு அறியப்பட மலையாள எழுத்தாளர். ‘கேரள சாகித்ய அகாடமி’ விருது, ‘வயலார்’ விருது ஆகிய விருதுகள் பெற்றவர்