Description |
முதன் முதலாக1958ஆம் ஆண்டு வெளியிட்ட இந்த நாவலில் சாதாரண உழைக்கும் மக்களே கதாநாயகர்கள்.மேலும் இந்நூலில்,கூட்டுப் பண்ணையின் விவசாய வாழ்க்கை,அவர்களுடைய சுதந்திரம்,காதல் என்று மனிதர்களின் பல்வேறு பரிமாணங்களை பேசுகிறது.அன்றும்,இன்றும் அனைவராலும் இதை படிக்கும் போது அதற்கான சூட்சுமம் தெரிகிறது இந்த நாவலில். |