Description |
“இந்தப் புதினம் யாரைப் பற்றியுமான வரலாறு இல்லை.ஆனால் வெறுமனே புனைவு என்றும் சொல்ல முடியாது.இதில் வரும் ஒவ்வொருவரும் வாழ்ந்து மரித்துப் போனவர்கள்.சிலர் இப்போதும் வாழ்ந்து கொண்டுருப்பவர்கள்.இடங்களும் கட்டிடங்களும் அப்படியே.என்னை சுற்றியிருந்த மக்களிடம் வறுமையும்,காதலும் வாழ்வதற்கான வேட்கையும்,மொழியும்,வைராக்கியமும,அறியாமையும் எனப் பலவிதமான சூழல்களை நான் கண்டிருக்கிறேன்.” |