Description |
வரலாற்றில் எப்போதுமே வெளிச்சத்திலிருக்கிற மனிதர்களையும் நிகழ்ச்சிகளையும் ஒரு கோட்டுச் சித்திரம் போல ஒன்றிரண்டு வரிகளில் தீட்டிவிட்டு, காலமெல்லாம் ஒளிமறைவுப் பிரதேசத்திலேயே வாழ்ந்து மறையும் எளியவர்கள் மீது வெளிச்சம் விழும்படியாக ஒரு நாவல எழுதிப் பார்த்திருக்கிறார் விட்டால் ராவ். |