(Singaravelarum Bharathidasanum)பொதுவுடைமை இயக்க முன்னோடியான சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலரின் பொதுவுடைமைச் சிந்தனைகள், புரட்சிக் கவிஞர், பாரதிதாசன் கவிதைகளில் எவ்வாறெல்லாம் வெளிப்பட்டுள்ளன என்பதை ஆய்ந்து விளக்குவதே இந்நூல்.