மாணவர்கள் சுயமாகவும்,கூட்டாகவும் சிந்திக்கவும்,செயல்படவும் ஊக்கம் தரும்,உடல்உழைப்பு மற்றும் மூளை உழைப்பு இணைந்து கற்பிக்கப்படும் கல்விமுறை உருவாக்கப்பட வேண்டும்.